ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!
--
SARAVANAN SHANMUGAM
சரவணன் சண்முகம்
E.mail: Shaanmugam@yahoo.com, Shaanmugam@gmail.com
Blog:http://tambaramshanmugam.blogspot.com
Monday, September 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)





0 comments:
Post a Comment