வைணவ பரிபாஷைகள்
* பூஜை செய்தல் - திருவாராதனம்.
* நாமம் இடுதல் - திருமண் காப்பு தரித்தல்.
* இறைவன் - பெருமாள்.
* இறைவி - தாயார், பிராட்டி.
* துளசி - திருத்துழாய்.
* ஏலக்காய் - பரிமள திரவியம்.
* வெற்றிலைப் பாக்கு - அடைக்காய்
* நன்னீராட்டு - திருமஞ்சனம்
* பாடல் பெற்ற தலம் - மங்களா சாசனம் பெற்ற கோயில்.
* பிரசாதம் படைத்தல் - அமுது பண்ணுதல்.
* கருடன் - பெரிய திருவடி.
* ஆஞ்சநேயர் - சிறிய திருவடி.
* பாயசம் - திருகண்ணமுது.
* ரஸம் - சாத்தமுது.
* புளியஞ்சாதம் - புளியோதரை
* தயிர் சாதம் - ததியோதனம்.
* வடை - திருப்பணியாரம்.
* பரிமாறுதல் - சாதித்தல்.
* உடம்பு சௌக்யமா? - திருமேனி பாங்கா?
--
அடியேன் இராமானுஜதாசன்
Blog:http://saravananshanmugam.blogspot.com
VeeraVynavam:http://veeravynavam.blogspot.com
Thursday, September 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment